sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ரயிலில் மானாமதுரை வந்த உத்தரபிரதேச பக்தர்கள்

/

 ரயிலில் மானாமதுரை வந்த உத்தரபிரதேச பக்தர்கள்

 ரயிலில் மானாமதுரை வந்த உத்தரபிரதேச பக்தர்கள்

 ரயிலில் மானாமதுரை வந்த உத்தரபிரதேச பக்தர்கள்


ADDED : டிச 11, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரைக்கு ரயிலில் வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் 13க்கும் மேற்பட்ட பஸ்களில் ராமேஸ்வரம் சென்றனர்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாரத் கவுர் திட்டத்தின் மூலம் சிறப்பு ரயிலில் ராமேஸ்வரத்திற்கு செல்ல நேற்று மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தனர். ராமேஸ்வரத்தில் ரயில்களை நிறுத்த போதிய இடம் இல்லாத காரணத்தினால் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலேயே சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இங்கிருந்து 13க்கும் மேற்பட்ட அரசு பஸ்சில் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்றனர்.

பக்தர்கள் கூறியதாவது:

புனித தலமான ராமேஸ்வரத்திற்கு முதன் முறையாக வருவதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது. சிறப்பு ரயிலில் பக்தர்கள் வர மத்திய அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. இதேபோன்று அடிக்கடி சிறப்பு ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்வதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us