sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வடமாடு மஞ்சுவிரட்டு4 பேர் காயம்

/

வடமாடு மஞ்சுவிரட்டு4 பேர் காயம்

வடமாடு மஞ்சுவிரட்டு4 பேர் காயம்

வடமாடு மஞ்சுவிரட்டு4 பேர் காயம்


ADDED : ஜன 11, 2024 04:07 AM

Google News

ADDED : ஜன 11, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி, : இளையாத்தங்குடி கருவேம்புச்சிலை அய்யனார்கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 4 பேர் காயம் அடைந்தனர்.

இளையாத்தங்குடி கண்மாயில் நேற்று காலை 10:00 மணிக்கு வடமாடு மஞ்சுவிரட்டு துவங்கியது. அதில் 13 காளைகள் பங்கேற்றன. 9பேர் கொண்ட 13 குழுவினர் பங்கேற்றனர்.

மாடு பிடிக்க முயன்ற 4 பேர் மாடு முட்டியதில் காயமடைந்தனர். அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடந்ததால், கண்டவராயன்பட்டி போலீசார் ஏற்பாடு செய்த குழுவினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us