sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

/

மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

மானாமதுரையில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி துவக்கம்


ADDED : மார் 14, 2024 11:39 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் நதிகளை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது.

மானாமதுரையில் பொதுப்பணித்துறை சார்பில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்பாரதிதாசன் துவக்கி வைத்தார். மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் மோகன் குமார், உதவி பொறியாளர் செந்தில்குமார், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தரம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பெருமாள், முத்துக்குமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us