sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேன்-லாரி மோதல் பக்தர்கள் பலி 4 ஆனது

/

வேன்-லாரி மோதல் பக்தர்கள் பலி 4 ஆனது

வேன்-லாரி மோதல் பக்தர்கள் பலி 4 ஆனது

வேன்-லாரி மோதல் பக்தர்கள் பலி 4 ஆனது


ADDED : பிப் 17, 2024 05:07 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழுவாக தைப்பூசத்திற்கு பழநிக்கு பாதயாத்திரை சென்று தரிசனம் முடிந்து ஜன.24ல் சரக்கு வேனில் அழகன்குளம் திரும்பினர்.

இரவு தேவகோட்டை புறவழிச்சாலை வழியாக தளக்காவயல் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது எதிரே ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்ற லாரி மீது டிரைவர் துாங்கியதால் மோதியது. இதில் வேன் டிரைவர் முகமது, நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் பலியாயினர்.

மேலும் படுகாயமடைந்த ஐந்து பேர் சிவகங்கை, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த அழகன்குளம் முருகேசன் 63, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.






      Dinamalar
      Follow us