sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 

/

சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 

சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 

சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 


ADDED : ஜூன் 04, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மூலம் 88,761 தொழிலாளர்களுக்கு ரூ.44.20 கோடி வரை நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் உடல் உழைப்பு தொழிலாளர், ஆட்டோ டிரைவர், கட்டுமான தொழிலாளர் என அனைத்து தரப்பு தொழிலாளர்களும் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள், அவர்களது வாரிசுகளுக்கு கல்வி, மருத்துவம், திருமணம், இயற்கை மரணம், பணியிட விபத்து மரணம், வீட்டு வசதி திட்டம், ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது.

4 ஆண்டில் ரூ.44.20 கோடி உதவி: கடந்த 4 ஆண்டில் தொழிலாளர் நலத்துறையில் புதிய உறுப்பினர்களாக 37,737 பேர் பதிவு செய்துள்ளனர்.

20,489 பேர் தொடர்ந்து பதிவினை புதுப்பித்து வருகின்றனர். 4 ஆண்டில் 88,761 தொழிலாளர்களுக்கு ரூ.44.20 கோடி வரை நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us