ADDED : பிப் 03, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் முகாம் நடந்தது.
முதன்மைக்கல்வி அலுவலர் பாலதண்டாயுத பாணி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தார். முகாமில் 17 துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் சண்முகம், மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜெஸிமா பேகம் பங்கேற்றனர்.

