sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா

/

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா


ADDED : ஏப் 10, 2025 05:55 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை போல, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 6 முதல் 8ம் வகுப்பு வரையில் வினாத்தாள் செலவினங்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதி தேர்வு ஏப். 8ம் தேதி தொடங்கி ஏப். 24 வரை நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி துறை சார்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி இறுதி தேர்வுக்கு வினாத்தாள் செலவினங்கள் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு சங்கங்களின் கோரிக்கையால் 6 முதல் 8ம் வரையிலும், வினாத்தாள் செலவினங்கள் அரசு பள்ளிக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் மட்டுமே செலவினத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாணவர்களிடம் வினாத்தாளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நிலை உள்ளது. பாரபட்சமின்றி அரசு பள்ளிகள் போல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வினாத்தாள் செலவினத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us