sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

19 பவுன் நகை மோசடி காளையார்கோவில் பெண் கைது

/

19 பவுன் நகை மோசடி காளையார்கோவில் பெண் கைது

19 பவுன் நகை மோசடி காளையார்கோவில் பெண் கைது

19 பவுன் நகை மோசடி காளையார்கோவில் பெண் கைது


ADDED : ஏப் 25, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவிலில் நண்பரிடம் 19 பவுன் தங்க நகை மோசடி செய்த பெண்னை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் திருநகரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி மகேஸ்வரி 38. அதே பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி கலைமதி 38. இருவரும் நண்பர்கள். கலைமதி நேற்று முன்தினம் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு செல்வதற்காக 19 அரை பவுன் தங்க நகையை மகேஸ்வரியிடம் வாங்கியுள்ளார். மகேஸ்வரி அந்த நகையை திருப்பி கேட்ட போது கலைமதி அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மகேஸ்வரி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கலைமதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us