sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு

/

 பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு

 பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு

 பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு


ADDED : நவ 26, 2025 03:47 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: திருப்புவனம் புதுார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவல்லி 46, இவர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.எஸ்.,ஐ., ஆக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மானாமதுரையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்காக திருப்புவனத்தில் இருந்து பஸ்சில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார்.

அங்கிருந்து தாயமங்கலம் ரோட்டில் உள்ள திருமண மஹாலுக்கு செல்வதற்காக மற்றொரு டவுன் பஸ்சில் சென்றபோது தனது பையில் பர்சில் இருந்த 3 பவுன் நகை, ரூ.4 ஆயிரம், அலைபேசி ஆகியவை காணாமல் போனதை அறிந்து மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us