sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மே 16, 2025 03:21 AM

Google News

ADDED : மே 16, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூவந்தி: பூவந்தி அருகேயுள்ள பாப்பாகுடியைச் சேர்ந்தவர் குருசாமி 45, திருமணமாகி 11வயது, மூன்று வயது, ஆறு மாத பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டடங்களுக்கு பால்சீலிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தவர் போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் போதையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். நேற்று மதியம் வீட்டு வாசலில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us