sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உலக இசை தின விழா 

/

உலக இசை தின விழா 

உலக இசை தின விழா 

உலக இசை தின விழா 


ADDED : ஜன 04, 2025 04:01 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் உலக இசை தின விழா நடந்தது.

மிருதங்க ஆசிரியர் நாராயணன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் சிவன் தலைமை வகித்தார். 'குழலும் யாழும்' என்ற தலைப்பில் இசையரங்கம் நடந்தது. எஸ்.மீனாட்சி, திருவாரூர் மத்திய பல்கலை இசைத்துறை ஆராய்ச்சி மாணவி எம்.பைரவி ஆகியோர் குழலிசை, வில்யாழிசை குறித்து பேசினர். ரமேஷ்பாபு மிருதங்கம் வாசித்தார். வயலின் ஆசிரியர் ஆர்.டி., ஜெகதீசன் இசையரங்க தொகுப்புரை நிகழ்த்தினார். செயல்முறை கருத்தரங்கை பரதநாட்டிய ஆசிரியை எஸ்.கவிதா துவக்கி வைத்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலை கவின் கலைத்துறை தலைவர் (ஓய்வு) சுப.சரளா பேசினார். குரலிசை ஆசிரியர் பி.அய்யனார் நன்றி கூறினார்.

விழாவில் சிறுவர் ஜவஹர் மன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நாதஸ்வர ஆசிரியர் திருவாசக ரமேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us