sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் எழுத்தாளர் சங்க மாநாடு

/

மானாமதுரையில் எழுத்தாளர் சங்க மாநாடு

மானாமதுரையில் எழுத்தாளர் சங்க மாநாடு

மானாமதுரையில் எழுத்தாளர் சங்க மாநாடு


ADDED : ஆக 11, 2025 03:51 AM

Google News

ADDED : ஆக 11, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநாடு நடந்தது. தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் பாலமுருகன், பொன்னையா, சோமசுந்தரபாரதி முன்னிலை வகித்தனர். அழகுமுருகன் வரவேற்றார். கிளை செயலாளர் ரசீந்திரகுமார் அறிக்கை வாசித்தார்.

நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம், பேச்சாளர் திருமாவளவன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பரமாத்மா வாழ்த்துரை வழங்கினர். மானாமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி துவக்க வேண்டும்.

அரசு மகளிர் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். சபரிராஜன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us