sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

/

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : ஏப் 24, 2025 07:03 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் சீதளி குளத்தில் நீரில் மூழ்கி இறந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

நேற்று காலை சீதளி குளத்திற்கு வந்தவர்கள் குளத்தின் நடுவில் உடல் மிதப்பதைப் பார்த்தனர். இது குறித்து போலீஸ்,தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் குளத்திற்குள் மிதவையில் சென்று உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் செட்டியதெரு செல்வம் மகன் காளிமுத்து32. என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் குளத்தில் மூழ்கி இறந்து சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us