sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் வாலிபர் பலி

/

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி


ADDED : பிப் 18, 2025 05:05 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் கீழ வளையம் பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மணிகண்டன் 36. இவர் சிவகாசியில் டிரைவராக பணியாற்றுகிறார்.

சொந்த ஊருக்கு வந்த இவர் சனிக்கிழமை இரவு 9:00 மணிக்கு வாகைகுளம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த டூவீலரில் நேருக்கு நேர் மோதி காயமடைந்தார்.

சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us