sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

அரசு பஸ் மோதி ஆம்புலன்ஸ் சேதம் இருவர் காயம்

/

அரசு பஸ் மோதி ஆம்புலன்ஸ் சேதம் இருவர் காயம்

அரசு பஸ் மோதி ஆம்புலன்ஸ் சேதம் இருவர் காயம்

அரசு பஸ் மோதி ஆம்புலன்ஸ் சேதம் இருவர் காயம்


ADDED : ஜூன் 21, 2025 09:07 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 09:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:கடையநல்லுார் அருகே ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் , உதவியாளர் படுகாயமுற்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் சிராஜ் மில்லத் அறக்கட்டளை நடத்தும் ஆம்புலன்சை முகமது காலித் 35, ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் புளியங்குடியில் இருந்து கடையநல்லுார் நோக்கி அதனை ஓட்டினார். சொக்கம்பட்டி அருகே வந்தபோது மதுரை -- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ்சும், ஆம்புலன்ஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆம்புலன்ஸ் டிரைவர் முகமது காலித் மற்றும் உதவியாளர் மன்சூர் 26, ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். சொக்கம்பட்டி போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us