sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தஞ்சையில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் 

/

தஞ்சையில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் 

தஞ்சையில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் 

தஞ்சையில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் 


ADDED : ஆக 22, 2024 07:28 PM

Google News

ADDED : ஆக 22, 2024 07:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தஞ்சாவூரில் உள்ள தென்னகப்பண்பாட்டு மையத்தின் சார்பில், உலக நாட்டுப்புற கலை தின விழா- 2024 நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சுமார் 800க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு, முனிசிபல் காலனியில் இருந்து தென்னக பண்பாட்டு மையம் வரை, நாட்டுப்புற இசைக்கருவிகளை இசைத்தும், கலைஞர்கள் நடனமாடியபடியும் ஊர்வலமாக சென்றனர்.

பிறகு, ஊர்வலத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சி தென்னகப் பண்பாட்டு மைய திறந்த வெளி கலையரங்கில் நடந்தது. தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆணையின்படி தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி கலந்துக்கொண்டார்.






      Dinamalar
      Follow us