sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

நிதி மோசடி செய்ய முயன்றவர் கைது

/

நிதி மோசடி செய்ய முயன்றவர் கைது

நிதி மோசடி செய்ய முயன்றவர் கைது

நிதி மோசடி செய்ய முயன்றவர் கைது


ADDED : ஜூலை 12, 2024 08:41 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் வெட்டுக்கார தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி கல்பனா, 53, இவர் தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தஞ்சாவூர் சபாநாயகர் தெருவைச் சேர்ந்த ரமேஷ், 54, என்பவரிடம், 2.90 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.

இதற்காக மாதம், 11,600 ரூபாயை வட்டியாக கட்டி வந்துள்ளார். மேலும், தனது தனியார் வங்கி செக் ஒன்றை ரமேஷிடம் கல்பனா கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ரமேஷ் தனியார் வங்கியில் கல்பனா கொடுத்த செக் கொடுத்து, 5 லட்சம் ரூபாய் மோசடியாக கடன் பெற முயற்சி செய்து உள்ளார். இதுகுறித்து அறிந்த கல்பனா தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.

போலீசார், ரமேஷை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us