sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மாற்றுத்திறனாளி இளைஞரை வைத்து பஸ் ஸ்டாப்பை திறந்த எம்.எல்.ஏ.,

/

மாற்றுத்திறனாளி இளைஞரை வைத்து பஸ் ஸ்டாப்பை திறந்த எம்.எல்.ஏ.,

மாற்றுத்திறனாளி இளைஞரை வைத்து பஸ் ஸ்டாப்பை திறந்த எம்.எல்.ஏ.,

மாற்றுத்திறனாளி இளைஞரை வைத்து பஸ் ஸ்டாப்பை திறந்த எம்.எல்.ஏ.,


ADDED : ஜூலை 19, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கல்லுாரி சாலையில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4.75 லட்சம் மதிப்பில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்வில், கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் வந்தார். அப்பகுதியினர் பலரும் எம்.எல்.ஏ.,வை வரவேற்றனர்.

உடனே அவர், அப்பகுதியை சேர்ந்த காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞரான ஹரிஹரன், 22, என்பவரை அழைத்துச் சென்று, அவரது கையில் கத்திரிகோலை கொடுத்து, ரிப்பனை வெட்ட வைத்து, பஸ் ஸடாப்பை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us