sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மரத்தை மறுநடவு செய்ய கோரிக்கை

/

மரத்தை மறுநடவு செய்ய கோரிக்கை

மரத்தை மறுநடவு செய்ய கோரிக்கை

மரத்தை மறுநடவு செய்ய கோரிக்கை


ADDED : மே 26, 2024 01:02 AM

Google News

ADDED : மே 26, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர், கரந்தை கிருஷ்ணன் கோவில் எதிரே பழமையான நான்கு அரச மரங்கள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பகல் நேரத்தில் நிழலை தந்து அந்த பகுதியை குளிர்ச்சியாக வைத்துள்ளது இந்த அரச மரங்கள்.

இந்நிலையில், தஞ்சாவூர் - கும்பகோணம் பிரதான சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அகலப்படுத்த அரசமரங்கள் இடையூறாக இருப்பதாக கூறி, அந்த மரங்களை அடியோடு வெட்டி அகற்ற முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதியினர், பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நிழலை தந்து கொண்டிருந்த இந்த மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி மறுநடவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us