sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

சிதம்பரம் அருகே கார் விபத்து கேரளாவை சேர்ந்த 10 படுகாயம்

/

சிதம்பரம் அருகே கார் விபத்து கேரளாவை சேர்ந்த 10 படுகாயம்

சிதம்பரம் அருகே கார் விபத்து கேரளாவை சேர்ந்த 10 படுகாயம்

சிதம்பரம் அருகே கார் விபத்து கேரளாவை சேர்ந்த 10 படுகாயம்


ADDED : நவ 18, 2024 05:58 AM

Google News

ADDED : நவ 18, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே கார் பள்ளத்தில் கவிழந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.

கேரளாவை சேர்ந்த10 பேர் கொண்ட, செண்ட மேளம் குழுவினர், கடலுாரிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்றனர். நேற்று மதியம் சிதம்பரம் அருகே மணலுார் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 10 பேரும் காரில் சிக்கிக் கொண்டனர்.

சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ௧08 ஆம்புலன்ஸ் மூலம், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர்கள் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த டிரைவர் ரஞ்சித் 21; திருச்சூர், பாலக்காடு பகுதியை சேர்ந்த அபிஷேக், 21; ஸ்ரீநாக், 21; நவீன், 19; சக்திதராஜ், 20; அபினவ்,17; ஆல்டரின், 17; மாயா, 34; அதுல் கிருஷ்ணா, 28; ஸ்ரீ ஹரி, 19: ஆகியோர் எனத் தெரியவந்தது.

சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us