sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

லாரி -- பைக் விபத்தில் 15 வயது சிறுவன் பலி

/

லாரி -- பைக் விபத்தில் 15 வயது சிறுவன் பலி

லாரி -- பைக் விபத்தில் 15 வயது சிறுவன் பலி

லாரி -- பைக் விபத்தில் 15 வயது சிறுவன் பலி


ADDED : மார் 31, 2025 01:24 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், இடையாத்தி, குறவன் கொல்லைத் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த், 15; பத்தாம் வகுப்பு படித்தார்.

வேளாம்பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் ரெங்கநாதன், 17.

நண்பர்களான இருவரும் நேற்று மாலை, வாட்டாடத்திக்கோட்டை கொல்லைகாடு பகுதிக்கு டூ-வீலரில் சென்றனர்.

அப்போது, எதிரே லாரி வந்ததால், டூ வீலரை ரெங்கநாதன் நிறுத்த முயன்றுள்ளார். இதில், பின்னால் அமர்ந்திருந்த அரவிந்த் துாக்கி வீசப்பட்டு, லாரி டயரில் தலை சிக்கி இறந்தார். காயமடைந்த ரெங்கநாதன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

போலீசார், லாரி டிரைவர் கருப்பையன், 46, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us