sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது

/

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது


ADDED : ஜூன் 03, 2025 07:18 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாபநாசம் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 17 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமி. இவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் நட்பாக பழகி, 8 மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித்குமார், 28, என்பவரிடம் கூறியுள்ளார். இரு மாதங்களுக்கு முன், 17 வயது சிறுமியை அஜித்குமாரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமியின் பெற்றோர் பாபநாசம் மகளிர் போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர். விசாரணையில், 17 வயது சிறுவன், அஜித்குமார் சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. போக்சோவில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us