sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

60 சவரன் மாயம் : ஏ.எச்.எம்., புகார்

/

60 சவரன் மாயம் : ஏ.எச்.எம்., புகார்

60 சவரன் மாயம் : ஏ.எச்.எம்., புகார்

60 சவரன் மாயம் : ஏ.எச்.எம்., புகார்


ADDED : ஏப் 11, 2025 03:02 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:வீட்டு பீரோவில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக, அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை அளித்த புகார் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா, அய்யம்பேட்டை அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் ஊருக்கு வந்த பாலசுப்பிரமணியன், நகைகளை அடகு வைக்க பீரோவில் தேடிய போது, அவை காணாமல் போனது தெரியவந்தது. சர்மிளா புகாரின்படி, தஞ்சாவூர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us