sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

பேராவூரணி இளைஞரை மணந்த வங்கதேச பெண் 

/

பேராவூரணி இளைஞரை மணந்த வங்கதேச பெண் 

பேராவூரணி இளைஞரை மணந்த வங்கதேச பெண் 

பேராவூரணி இளைஞரை மணந்த வங்கதேச பெண் 

1


ADDED : பிப் 11, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி- - இளமதி தம்பதியின் மகன் குலோத்துங்க சோழன், 36. மலேஷியாவில் பணியாற்றுகிறார்.

இவருக்கும் கிழக்காசிய நாடான, வங்கதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராதா மதாப் சர்மா -- அனிதா சர்மா தம்பதியின் மகளுமான அனிலா சர்மா, 27, என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண், பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். குலோத்துங்க சோழன் -- அனிலா சர்மா காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று பேராவூரணியில், இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. மணமகன் பட்டு வேட்டி, பட்டு சட்டையும், மணமகள் பட்டுப்புடவையும் அணிந்து வந்தனர். திருமணத்தில் இரு வீட்டாரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us