sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தந்தை - மகன் ரயில் மோதி பலி

/

தந்தை - மகன் ரயில் மோதி பலி

தந்தை - மகன் ரயில் மோதி பலி

தந்தை - மகன் ரயில் மோதி பலி


ADDED : அக் 28, 2025 12:00 AM

Google News

ADDED : அக் 28, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவலம்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 39; திருவலம் சுண்ணாம்புக்கார தெருவில் குடும்பத்தினருடன் தங்கி, ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது மகன் கிஷோர், 18. தந்தை, மகன் நேற்று முன்தினம் இரவு, திருவலம் - முகுந்தராய புரம் இடையே ரயில்வே தண்டவாளத்தை கடந்தனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ரயில், இருவர் மீதும் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட தந்தை, மகன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காட்பாடி போலீசார் இருவரின் உடலையும் மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us