sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

100 ஆண்டு பின்னர் ஓடிய கவுதமேஸ்வரர் கோவில் தேர்

/

100 ஆண்டு பின்னர் ஓடிய கவுதமேஸ்வரர் கோவில் தேர்

100 ஆண்டு பின்னர் ஓடிய கவுதமேஸ்வரர் கோவில் தேர்

100 ஆண்டு பின்னர் ஓடிய கவுதமேஸ்வரர் கோவில் தேர்


ADDED : பிப் 24, 2024 12:47 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கவுதமேஸ்வரர் கோவில் தேர், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்ததால், சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடந்து வந்தது.

கவுதமேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக தேர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 27.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மூன்று நிலைகளுடன் தேர் செய்யப்பட்டது. அந்த தேர், 21 டன் எடையில், 11.5 உயரத்திற்கு கலைநயமிக்க சிற்பங்களுடன் உருவாக்கப்பட்டது.

புதிய தேரோட்டம், 100 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர்.






      Dinamalar
      Follow us