sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

கல்லணைக்கு கவுரவம் அஞ்சல் முத்திரை வெளியீடு

/

கல்லணைக்கு கவுரவம் அஞ்சல் முத்திரை வெளியீடு

கல்லணைக்கு கவுரவம் அஞ்சல் முத்திரை வெளியீடு

கல்லணைக்கு கவுரவம் அஞ்சல் முத்திரை வெளியீடு


ADDED : ஆக 15, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:கல்லணை அணையின் வரலாற்றை பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரை, தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அணையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், தோகூர் துணை அஞ்சலகத்தில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி, கல்லணைக்கு நிரந்தர அஞ்சல் முத்திரையை நேற்று வெளியிட்டார்.

அப்போது நிர்மலா தேவி பேசியதாவது:

கல்லணை, தமிழரின் பொறியியல் திறமை, நீர்ப்பாசன அறிவு மற்றும் நிலைத்த வள மேலாண்மையின் சான்றாக விளங்குகிறது. சோழர்கள், விவசாயத்தையே பொருளாதார அடித்தளமாக கொண்டவர்கள் என்பதால், தங்கள் ஆட்சி காலத்தில் நீர்ப்பாசனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். கல்லணையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், கலைமிகு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us