sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

போதை தந்தையை கொன்ற மகன் கைது

/

போதை தந்தையை கொன்ற மகன் கைது

போதை தந்தையை கொன்ற மகன் கைது

போதை தந்தையை கொன்ற மகன் கைது


ADDED : பிப் 14, 2024 01:10 AM

Google News

ADDED : பிப் 14, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒதியடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்,48, கூலி தொழிலாளி. இவருக்கு ஐயப்பன், மதியழகன், 25, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கணேசன் தினமும் குடித்து வந்து, வீட்டில் ரகளை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணசேன் குடித்து விட்டு வீட்டில் வந்து ரகளை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் மதியழகன் தனது தந்தை கணேசனை திட்டினார்.

அப்போது, கணேசன் போதையில், மகனை அடிக்க முயன்றார். இதில் ஒருவருக்குகொருவர் தகராறு ஏற்பட்டு அடித்துக்கொண்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மதியகழன், தன் தந்தை கணேசனின் தலையில் அடித்தார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், மதியகழனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us