sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

சம்பளம் கேட்ட ஆசிரியையை அடித்து துரத்திய தாளாளர்

/

சம்பளம் கேட்ட ஆசிரியையை அடித்து துரத்திய தாளாளர்

சம்பளம் கேட்ட ஆசிரியையை அடித்து துரத்திய தாளாளர்

சம்பளம் கேட்ட ஆசிரியையை அடித்து துரத்திய தாளாளர்


ADDED : செப் 25, 2024 01:38 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரத்தநாடு:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதுாரில்,மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியையான ரஞ்சிதாவுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில், அவரை பணியில் இருந்து விலக தாளாளர் வற்புறுத்தினார். ரஞ்சிதா பணியில் இருந்து நின்று விட்டார்.

கடந்த 19ம் தேதி சம்பளம் வழங்குவதாக கூறி, தாளாளர் மாதவன் பள்ளிக்கு வருமாறு ரஞ்சிதாவை அழைத்தார். ரஞ்சிதா தன் கணவர் பிரகாஷ்ராஜ் மற்றும் 3 வயது குழந்தையுடன் பள்ளிக்கு சென்றார். அங்கு, மாதவன், பள்ளி நுழைவு வாயில் அருகே கம்புடன் நின்று கொண்டு, ரஞ்சிதா, அவரது கணவரை அடித்து விரட்டினார். பயந்து போன ரஞ்சிதாவின் சிறு வயது மகன் அழுது கொண்டே ஓடியதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us