sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி

/

தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி

தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி

தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி


ADDED : ஜன 25, 2025 01:55 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:பாபநாசம் அருகே வேம்புக்குடியில் நேற்று முதல் சுங்கச்சாவடி செயல்படத் துவங்கியது.

தஞ்சாவூர் -- விக்கிரவாண்டி இடையே, புதிய புறவழிச்சாலை மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, 2018ல் பணி துவங்கியது.

தஞ்சாவூர் -- சோழபுரம் இடையே சாலைப்பணிகள் நிறைவடைந்த நிலையில், பாபநாசம் அருகே வேம்புக்குடியில் நேற்று முதல், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு, சாலை பயன்பாட்டிற்கு வரத் துவங்கியது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், தஞ்சாவூர் -- விக்கிரவாண்டி திட்ட இயக்குனர் செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் -- விக்கிரவாண்டி சாலையில், தஞ்சாவூர் - சோழபுரம் இடையே பணி நிறைவடைந்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேம்புக்குடி சுங்கச்சாவடியில், கட்டணம் வசூலிக்கும் பணியும் துவங்கப் பட்டுள்ளது.

சோழபுரம் - சேத்தியாதோப்பு மற்றும் சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us