sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி முதியவரை மீட்ட பெண்கள்

/

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி முதியவரை மீட்ட பெண்கள்

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி முதியவரை மீட்ட பெண்கள்

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி முதியவரை மீட்ட பெண்கள்


ADDED : நவ 09, 2024 10:57 PM

Google News

ADDED : நவ 09, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார், 23. இவர், அரியலுார் மாவட்டம், குமுளூரில் அரசு கலைக்கல்லுாரியில் எம்.காம்., முதலாம் ஆண்டு படித்தார்.

நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாவட்டம், செல்லப்பன்பேட்டையில் தன் பெரியப்பா ஆசைதம்பி, 65, வீட்டிற்கு சென்றார். அப்போது, ஆசைத்தம்பி, விஷ்ணுகுமார் இருவரும் வயலுக்கு சென்று விட்டு, கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்தனர்.

நீரின் வேகத்தில், இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆசைதம்பியை அங்கிருந்த பெண்கள் சேலையை வீசி காப்பற்றினர். தீயணைப்பு துறையினர் நேற்று காலை தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில், கரை ஒதுங்கி கிடந்த விஷ்ணுகுமார் உடலை மீட்டனர். கிழக்கு அளவி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us