sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மிரட்டி பணம் கேட்டவர் கைது

/

மிரட்டி பணம் கேட்டவர் கைது

மிரட்டி பணம் கேட்டவர் கைது

மிரட்டி பணம் கேட்டவர் கைது


ADDED : ஏப் 04, 2024 11:47 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை செயின்ட் சேவியர் தெரு முத்தமிழ் செல்வன் 19. தாமரைக்குளம் கல்லூரி விலக்கு அருகே ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்கிறார்.

இவரிடம் டி.கள்ளிப்பட்டி மகாராஜா 28. இவரது நண்பர்கள் சின்னச்சாமி 34. சக்திவேல் 25. ஆகியோர் ஐஸ் கிரீம் கடைக்குள் நுழைந்து, முத்தமிழ் செல்வனிடம் கத்தியை காட்டி ரூ.500 மற்றும் ஐஸ்கிரீம் பெட்டியை கேட்டு மிரட்டினர்.

அப்போது கடைக்கு வந்த உரிமையாளர் அரவிந்தகுமரன் கண்டித்து சத்தமிட்டார்.

தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, மகாராஜாவை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us