நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த காளிதாசன் மகன் ஜெயசூர்யா 20. கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார்.
சில தினங்களாக வேலை தேடி வந்துள்ளார். மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.