sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுவன் மாயம்

/

சிறுவன் மாயம்

சிறுவன் மாயம்

சிறுவன் மாயம்


ADDED : செப் 15, 2024 12:19 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை தென்பழனி காலனியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வினோத் 14, மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

செப்.,12 ல் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவர், மாலையில் விளையாட செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தாயார் வினோதமணி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us