sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

/

வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்


ADDED : மே 11, 2024 05:32 AM

Google News

ADDED : மே 11, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே சிலமலை, ராசிங்கபுரம், சில்லமரத்துப்பட்டி பகுதியில் மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

மருந்துகளும், ரசாயன உரங்களையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கிருஷ்ணா வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், பாரம்பரிய முறைகள் குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் சிலமலையில் நடந்தது. உதவி அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். கருத்தரங்கில் இயற்கை உரங்கள் தயாரிப்பது, மண்புழு உரத்தால் நிலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவிகள் அவன்சியா, பிரியதர்ஷினி, நந்தினி, சவுமியா, நிஷாந்தினி, ஸ்ரீ நித்தியா, ஆர்த்தி, கலையரசி, கவிப்பிரியா ஆகியோர் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us