sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரி மாணவி மாயம்

/

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : செப் 05, 2024 04:16 AM

Google News

ADDED : செப் 05, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு வடக்குத்தெரு பாண்டியன், இவர் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி தச்சு வேலை செய்து வருகிறார்.

இவரது இரு மகள்களில் சுவாதி 19, என்பவர் குமணன்தொழுவில் உள்ள அவரது பாட்டி செல்வம் வீட்டில் தங்கி தேனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன் அவரது பாட்டி செல்வம் என்பவரிடம் கூல்ட்ரிங்ஸ் குடிக்க பணம் பெற்றுக் கொண்டு கடைக்குச் சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. தந்தை பாண்டியன் புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us