sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கமிஷனர், பொறியாளர் இன்றி கூடலுாரில் வளர்ச்சிப் பணி பாதிப்பு

/

கமிஷனர், பொறியாளர் இன்றி கூடலுாரில் வளர்ச்சிப் பணி பாதிப்பு

கமிஷனர், பொறியாளர் இன்றி கூடலுாரில் வளர்ச்சிப் பணி பாதிப்பு

கமிஷனர், பொறியாளர் இன்றி கூடலுாரில் வளர்ச்சிப் பணி பாதிப்பு


ADDED : ஆக 13, 2024 12:36 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் நகராட்சியில் கமிஷனர், நகராட்சி பொறியாளர் இன்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கேரள எல்லையில் உள்ளதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட பல பொருட்கள் வாங்க கேரள மக்கள் அதிகம் வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த கூடலுாரில் கடந்த சில நாட்களாக வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி பொறியாளர் மாறுதலாகி சென்று பல மாதங்களாகியும் இதுவரை நிரந்தர பொறியாளர் நியமிக்காமல் சின்னமனூரை சேர்ந்த பொறியாளர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

அதேபோல் கமிஷனர் மாறுதலாகி சென்ற பின்பும் தற்போது கம்பம் கமிஷனர் கூடுதல் பொறுப்பில் உள்ளார்.

இதனால் புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் நகராட்சி கவுன்சில் கூட்டமும் நடத்தவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த கூடலுார் நகராட்சியில் உடனடியாக நிரந்தர கமிஷனர் மற்றும் பொறியாளரை நியமிக்க அரசு முன் வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us