sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மிரட்டி பணம் கேட்டவர் கைது

/

மிரட்டி பணம் கேட்டவர் கைது

மிரட்டி பணம் கேட்டவர் கைது

மிரட்டி பணம் கேட்டவர் கைது


ADDED : ஆக 24, 2024 05:02 AM

Google News

ADDED : ஆக 24, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் சென்றாயன் 34. (அ.தி.மு.க.,) அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 30, கத்தியை காட்டி சென்றாயானிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். பணம் கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். வடகரை போலீசார் கார்த்திக் ராஜாவை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.-






      Dinamalar
      Follow us