ADDED : மே 14, 2024 12:34 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் புது காலனியைச் சேர்ந்த முருகன் மனைவி காமாட்சி 46. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கு திருமணம் ஆனது.
பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட காமாட்சி, விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
