sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முதியவர் மாயம்

/

முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஜூலை 19, 2024 06:35 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் லீலாவதி 70, இவரது கணவர் குமாரசாமி 75, சிறு குறு வியாபாரங்களுக்காக வெளியூர் சென்று மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு ஆண்டு கடந்த பின்பும் கூட திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த 10.8.2009ல் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை.

இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு லீலாவதி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us