நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பண்ணைப்புரத்தில் உள்ள அண்ணாத்துரை பூங்காவை சுத்தம் செய்தனர்.
தெருக்களில் குப்பைகளை அகற்றுதல், சாக்கடை சரி செய்தல், வீதிகளில் இருந்த பள்ளங்களில் மண் போட்டு சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்தனர். தலைமையாசிரியை பிரியதர்ஷினி தலைமையில் பணிகள் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் லட்சுமி பரிசுகள் வழங்கினார்.

