sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தற்கொலை

/

தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : ஜூன் 16, 2024 05:26 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: பாலக்கோம்பை அருகே அழகாபுரியை சேர்ந்தவர் மகாராஜன் 43, இவரது மனைவி பிரபாவதி 38, திருப்பூரில் இருந்த இவர்கள் சமீபத்தில் உறவினர் இறப்புக்காக சொந்த ஊரான அழகாபுரிக்கு சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மகாராஜன் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இரு நாட்களுக்கு முன் பூச்சி மருந்து குடித்துவிட்டு வைகை அணை ரவுண்டானா அருகே படுத்துவிட்டார்.

தான் பூச்சி மருந்து குடித்த விபரத்தை அவரது தம்பி விஜயகுமாருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். அவரை தேனி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பலன் இன்றி நேற்று முன்தினம் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us