ADDED : மார் 07, 2025 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டுமாடுகள் தண்ணீர் தேடி அடிக்கடி தோட்ட பகுதிகளுக்கு வருகின்றன.
இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். வன பகுதியில் குடிநீர் ஆதாரங்கள், தடுப்பணைகள் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேறு இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.