ADDED : மே 27, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், மே 28-
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன்.
வடுகபட்டி முனியாண்டி கோயிலிருந்து -எ.காமாட்சிபுரம் செல்லும் ரோட்டில் கல்லுக்குளம் தோட்டத்து பகுதியிலிருந்து, அரசு அனுமதியின்றி டிராக்டரில் மண் திருடி வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை எஸ்.ஐ., விக்னேசை பார்த்தவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார். தென்கரை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கிறார்.
--
