sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

செக்யூரிட்டியை தாக்கிய இருவர் கைது

/

செக்யூரிட்டியை தாக்கிய இருவர் கைது

செக்யூரிட்டியை தாக்கிய இருவர் கைது

செக்யூரிட்டியை தாக்கிய இருவர் கைது


ADDED : ஆக 08, 2024 05:41 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் டாடா மருத்துவமனையில் செக்யூரிட்டியாக காலனியைச் சேர்ந்த சூசைமுத்து 58, பணியாற்றுகிறார்.

அவர் பணியில் இருந்தபோது, விபத்தில் காயமடைந்தவரை பார்க்க வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து டாக்டர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்தனர். அது குறித்து கேட்ட சூசைமுத்துவை பலமாக தாக்கினர். அவர் பலத்த காயமடைந்தார். மூணாறு காலனியை சேர்ந்த கார்த்திக் 23, திருச்சூரை சேர்ந்த கார்த்திக் 19, ஆகியோரை மூணாறு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us