sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் காயம்

/

 டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் காயம்

 டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் காயம்

 டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் காயம்


ADDED : டிச 17, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன் 35. இவரது மனைவி பாரதி 32. மகள்கள் லட்சிக்காஸ்ரீ 9, அக்சிக்காஸ்ரீ 6, ஆகிய 4 பேர் டூவீலரில், ஆண்டிபட்டி தாலுகா கொத்தபட்டியில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றனர். விசேஷம் முடிந்து ஊருக்கு திரும்பினர்.

பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு ஜி.மீனாட்சிபுரம் அருகே செல்லும் போது, பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது.

இதில் டூவீலரில் சென்ற மகேந்திரன் உட்பட 4 பேரும் காயமடைந்தனர்.

இவர்கள் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து ஏற்படுத்திய சின்னமனூர் பெரிய பள்ளிவாசல்தெருவைச் சேர்ந்த ராஜா அப்துல்காதரிடம், தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்ற னர்.






      Dinamalar
      Follow us