sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் தேர்வில் 5468 பேர் பங்கேற்பு

/

போலீஸ் தேர்வில் 5468 பேர் பங்கேற்பு

போலீஸ் தேர்வில் 5468 பேர் பங்கேற்பு

போலீஸ் தேர்வில் 5468 பேர் பங்கேற்பு


ADDED : நவ 10, 2025 12:56 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் நடந்த இரண்டாம் நிலை போலீசாருக்கான தேர்வினை 5468 பேர் எழுதினர். 765 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை போலீசார், தீயணைப்பு வீரர்கள், சிறை காவலர்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களுக்கு நேற்று தேர்வு நடந்தது.

மாவட்டத்தில் தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்மவார் கலை அறிவியல் கல்லுாரி, மேரிமாதா மேல்நிலைப் பள்ளியில் ஆண் தேர்வர்களும், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் பெண் தேர்வகள் என மொத்தம் 6233 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தேர்வில் 4606 ஆண்கள், 862 பெண்கள் என மொத்தம் 5468 பேர் தேர்வு எழுதினர். தேர்வு கண்காணிப்புப் பணியில் 600க்கும் மேற்பட்ட போலீசார், அமைச்சு பணியாளர்கள் ஈடுபட்டனர்.தேர்வு மையங்களில் ஐ.ஜி., ரூபேஸ்குமார்மீனா, எஸ்.பி., சினேஹாபிரியா ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us