sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது

/

 பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது

 பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது

 பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது


ADDED : நவ 14, 2025 05:05 AM

Google News

ADDED : நவ 14, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம், நவ. 14-

அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் சின்னமனூர் அருகே உள்ள டி. சிந்தலச்சேரியில் தேவாரம் இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் ஜோதி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த 6 நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி, கம்பி போன்ற ஆயுதங்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த புவனேஸ்வரன் 35, ராம்குமார் 32, சதீஸ்வரன் 25, ராம்குமார் 30, அழகு நதி 35, செக்கு மைதீன் தெரு அழகர்சாமி 55 எனத் தெரிந்தது.

சின்னமனூரில் நடந்த கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. அவர்கள் மீது ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us