sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

/

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி


ADDED : பிப் 08, 2025 05:47 AM

Google News

ADDED : பிப் 08, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரள, தமிழக எல்லையோரம் உள்ள சின்னார் வன உயிரின சரணாலயத்தில் காட்டு தீ கட்டுப்பாட்டு கோடு அமைக்கும் பணிக்குச் சென்ற மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த விமலன் 57, காட்டு யானை தாக்கி இறந்தார்.

வனவிலங்கு சரணாலயத்தினுள் மலைவாழ் மக்கள் வசிக்கும் சம்பக்காடு காலனியைச் சேர்ந்த விமலன் உள்பட ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று காலை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டு தீ கட்டுப்பாட்டு கோடு அமைக்கும் பணிக்கு சென்றனர். அப்போது காலை 9:00 மணிக்கு வள்ளித்தோடு பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் விரிந்த கொம்பன் எனும் ஆண் காட்டு யானையிடம் முன்னால் சென்று கொண்டிருந்த விமலன் சிக்கினார்.

அவரை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசி தாக்கியது. அதனை பார்த்த உடன் சென்றவர்கள் பலமாக கூச்சலிட்டதால் யானை பின் வாங்கியது. அதன்பிறகு பலத்த காயம் அடைந்த விமலனை மீட்டு மறையூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.






      Dinamalar
      Follow us