sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தமிழகம் நன்றாக இருக்க அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்: பன்னீர்செல்வம்

/

 தமிழகம் நன்றாக இருக்க அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்: பன்னீர்செல்வம்

 தமிழகம் நன்றாக இருக்க அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்: பன்னீர்செல்வம்

 தமிழகம் நன்றாக இருக்க அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்: பன்னீர்செல்வம்


ADDED : டிச 11, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: ''தமிழகம் நன்றாக இருக்க அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் '' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் போடியில் பன்னீர் செல்வத்திடம் ' அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தின் முடிவு எப்படி இருக்கும்,' என நிருபர்கள் கேட்டனர். 'இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் 'என பதில் அளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, அ.ம.மு.க., வை மீண்டும் இணைப்பது குறித்து பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை முயற்சி எடுத்து வருவது பற்றி கேட்ட போது, ''தமிழகம் நன்றாக இருக்க அனைவரும் விரும்புவது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றியணைய வேண்டும் என்பதுதான். இதனை பா.ஜ., விரும்புகிறது''என்றார்.






      Dinamalar
      Follow us